oorugha

Surukkendra enra anupavamungnaa!!!

Tuesday, May 26, 2009

தமிழ் மொழியைப் பற்றி

"வட்டியென வயதுனக்கு வளர்ந்தாலும் இளவயதுக்

குட்டியென எந்நாளும் குதிக்கின்ற செந்தமிழே!

ஆசைக் கிளியே! ஆயிரம்பேர் பார்த்திருக்க
ஓசையுடன் உடல்தழுவி உள்ளத்திற் கலப்பவளே!

கம்பனிடம் கைகட்டிக் கபிலனிடம் வாய்பொத்தி
நம்கண்ண தாசன் நடையழகில் விழிசொக்கி

எம்பிக் குதித்தவளே! ஏவல்களைச் செய்தவளே!
தம்பி என்னுடனும் சதிராட வந்திடுக!"

Tuesday, November 11, 2008


Tony இன் oorugha.com

ஊறுகாய் எல்லாம் மதிச்சு ஒரு வெப் பக்கம் ஆரம்பிக்க எங்களுக்கு ரொம்ப துணிச்சல் இருக்கு ..

நம்ம பதிவு எல்லாம் ஊறுகாய் போல சும்மா சுருக்குன்னு இருக்கும். போலாமா .......

நான் எழுதுவது என்னவென்றால்

நான் யார்?

Chennai, Tamilnadu, India
பிறந்ததும் வளர்ந்ததும் கோவையில் ஆனா குசும்பன் இல்ல அனுபவத்திற்கு அலைந்தது சென்னையில் நல்லா கெடச்சுது மாமு ... ஐயோ அதன் ஏன் கேக்குறீங்க